கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத்
தெரிந்து கொள்ளவும் சிலவழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால்
அவளே கலவித்தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன்
இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச்செய்து அதன்பின்
அவளுடன் சேராமல் எடுத்தஎடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி
நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக
இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி
ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே
சமயம்பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய
இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து
விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல்,
முத்தமிடுதல், நகக்குறிபதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது
தடவுதல்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.