நான் என் போர்ஷன் கடஹ்வையும்
ஜென்னலையும் சாத்திவிட்டு, எங்கள்
போது ஜென்னல் பக்கம் போக, அவள்
நன்றாக திறந்து விட்டாள். நான்
அவளை என் போர்ஷனுக்கு ஜென்னல்
வழியாக வர முடியுமா என்று கேட்க,
அவளும்,
ஒரு ஸ்டூலை எடுத்து போட்டு, அதன்
மேல் நின்று முதலின்
தலையை விட்டு கால் வைக்க
இடத்தை தேடினாள். நான் உடனே என்
கட்டிலை இழுத்து செவத்து ஓரமாக
போட அவள்
ஒரு காலை எடுத்து கட்டில் மேல்
வைத்து பேலன்ஸ் செய்து அவள்
உடலை ஜென்னல் வழியாக
நுழைத்து மறுகாலையும்
எடுத்து என்
போர்ஷனுக்கு அடி எடுத்து வைத்தாள்.
உள்ளே வந்தவள்
கட்டிலை விட்டு இறங்கி கட்டில் மேல்
அமர்ந்தாள். நானும் அவள் பக்கத்தில்
அமர்ந்தேன். இப்போ அவள் பக்கத்தில்
இருக்க எனக்கு பேச்சு வரவில்லை.
மூச்சுதான் வேகமாக
வந்து கொண்டு இருந்தது.
அவளுக்கும் அப்படிதான்,
ஒரு வேகத்தில் வந்து விட்டாள்,
அனால் இப்போ ஆள்
வெட்கப்பட்டு தலை குனிந்து இருந்தாள்.
நான்தான்
ஏதாவது பேச்சு கொடுத்து துவங்க
வேண்டும் என்ற நிலை.
"என் வீட்டுக்கு முதல்
முதல்லே வந்திருக்கே,
ஏதாவது சாப்பிட கொடுக்கணும்,
ஆனா தண்ணியை தவிர ஒண்ணும்
இல்லை" என்று சொல்லி ஒரு டம்ளரில்
தண்ணீரை மொண்டு வந்து கொடுக்க
அவள் அதை வாங்கி பருகினாள்.
"மஞ்சு நல்லா பாடுவீங்க போலே?"
என்று நான் இழுக்க, அவள் மெலிதாக
புன்னகைத்தவள், "அப்படி எல்லாம்
ஒண்ணும் இல்லை" என்றாள்
வெட்கத்துடன். "இப்போ எனக்காக
ஒரு பாட்டு பாடே" என்றேன்
கொஞ்சலாக, அவள்
தலையை ஆட்டி வெட்கத்துடன்
மறுக்க, நான் அவள் கையை பிடித்து,
"பிளீஸ்…பிளீஸ்.." என்று கொஞ்ச, நான்
கையை கெட்டியாக
பிடித்து கொண்டேன். அவளும் அவள்
கையை எடுக்காமல்
அப்படியே வைத்து கொண்டு தலையை
மறுத்தாள்.
நான் அவள்
கையை பிடித்தவாறே இன்னும்
கொஞ்சம் நெருக்கமாக
நகர்ந்து உட்கார்ந்தேன். இப்போ எங்கள்
தோள் ஒட்டி கொண்டு இருந்தது. நான்
ஒரு கையால் அவள்
கன்னத்தி பிடித்து என் பக்கம் அவள்
முகத்தை திருப்பி பார்த்தேன். அவளும்
ஒரு நொடி என் கண்களை பார்த்தவள்,
மீண்டும் தரையை பார்த்தாள்.
"மஞ்சு..நீ பார்க்க ரொம்ப
அழகா இருக்கே" என்றேன். அவளின்
கன்னங்கள் ரோஜா பூ போல
மலர்ந்ததை பார்க்க,
நிஜமாகவே அழகாய் இருந்தது. அவள்
கன்னங்களை தடவி விட்டேன்.
அவளும் எந்த மறுப்பும்
தெரிவிக்காமல் இருக்க,
அப்படியே கொஞ்சம் என் பக்கம்
இழுத்து அவள் கன்னத்தில் முத்தம்
இட்டேன். அவள் அப்படியே என்
நெஞ்சு மீது சாய்த்து கொண்டாள்.
"என்னே உங்களுக்கு பிடிச்சிருக்கா?"
என்றாள். நான் "ம்ம்ம்…" என்றேன்,
அவள்
தலையை தூக்கி என்னை கண்ணுக்கு ந
பார்த்தாள்,
"நிஜமாவே என்னை புடிச்சிருக்கா?"
என்றாள். அவள் கெட்ட தொனியும்,
அவளின் கண்களின் கூர்மையும்,
என்னை ஒரு கணம் திகைக்க
வைத்தாலும், அவள் சீரியசாக
கேட்கிறாள் என்று எனக்கு புரிந்தது.
"புடிச்சிருக்கு மஞ்சு, எனக்கு ரொம்ப
புடிச்சிருக்கு" என்றேன். அவள்
கண்களில் ஒரு மாற்றம், இப்போ அவள்
கண்களில் காதல் தெரிந்தது,
எனக்கு காதல் மலர்வது போல
உணர்ந்தேன். "என்னை கல்யாணம்
செய்துபீன்களா?" என்றாள் என்
நெஞ்சு மீது சாய்ந்து கொண்டே.
இப்போ நான்
அவளுக்கு உண்மையை நேராக சொல்ல
கடமை பட்டு இருக்கிறேன்.
"மஞ்சு, நான் இப்போதான்
படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சே
என் அம்மாவும் அப்பாவும் என்
மேலே ரொம்ப பாசம் வெச்சிருக்காங்க,
நான் உன்னைத்தான் கட்டிபேன்
என்று சொனாள்,
வேண்டா என்று சொல்ல மாட்டாங்க.
அது நிச்சயம். ஆனால் இப்போவே நான்
போய் சொன்னால் அது சரி படாது.
நானும்
வாழ்க்கையிலே ஜெய்ச்சிட்டு போய்
கேட்கணும், அப்போதுதான் நம்ம
ரெண்டு பேருக்கும் கௌரவமாக
இருக்கும். அதனாலே நீ கொஞ்ச நாள்
பொருத்து இருக்க தான் வேண்டும். நான்
உன்னை ஏமாத்த மாட்டேன்" என்றேன்.
நான் பேசும் போது அவள்
நிமிர்ந்து என்னையே கண் கொட்டாமல்
பார்த்து கொண்டு இருந்தாள். நான்
பேசி முடித்தவுடன் "சரி நான்
உனக்காக காத்திட்டு இருப்பேன்"
என்றாள் முடிவாக. நான்
அப்படியே அவளை அணைக்க அவளும்
என் நெஞ்சோடு ஒட்டி கொண்டாள். நான்
அவள் கன்னத்தில் முத்தம் இட,
அவளும் தன்
முகத்தை திருப்பி திருப்பி காட்ட, என்
உதடுகள் எங்கே எல்லாம்
தொடுகிறதோ அங்கே எல்லாம் முத்தம்
இட்டேன். அவள் கணம், கண்கள், காது,
கழுத்து என்று போய் அவள் உதட்டில்
என் முத்தம் பட, அவள்
அப்படியே அசையாமல் இருக்க,
மீண்டும் முத்தத்தை அவள் உதட்டில்
பதித்தேன்.
அவளது பஞ்சு போன்ற சிவந்த
உதடுகள் ஈரமாக சுவைத்தது. நான்
அவள் கீழ் உதடு, மேல்
உதடு என்று சப்பி சுவைக்க, அவள்
தன் நாக்கால் என்
உதடுகளை நக்கி விட்டு சுவைத்தால்.
அப்படியே என் நாக்கை அவள்
வாய்க்குள் விட அவள்
அதை உறுஞ்சி நக்கி சுவைத்தாள்.
(தொடரும்…)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.